எத்தனை எத்தனை தெய்வங்கள் கண்டோம்அத்தனையும் ஒன்றுதானேநித்தமும் காலையில் கண்விழித்தால் முன்னேநிற்பதோர் சூரியன்தானேமத்தியில் உச்சியில் மாலயில் காலையில்மாறிக் கோலம் கொண்ட போதும்அத்தீயில் காணும் அனல் விளக்கு எங்கள்அன்பெனும் வாழ்வுக்கொளியேசத்தியமும்கொண்டு நித்தியமாய் ஆதிசக்தியென்று நம்புகின்றேன்புத்தியறிந்த வரையிலும் கண்டவன்பக்தியும் கொண்டதனாலேசித்தி கொண்டேயவள் சொல்லுங்கருத்தினைசெந்தமிழில் கவிசெய்தேஉத்தம இன்பங்கள் காணுகிறேன் இதுஏற்றிய தீபத்தொளியேவற்றியும் போவதே யில்லை உலகினில்வாழ்வி லன்பெனும் நீதிகற்றிருந்தும் பயன்கொள்வதில்லை அககண்களை மூடிடும் வேளைஉற்றதும் பெற்றதும் உள்ளவலிகளேஓடிச்செல் தெய்வத்தைநாடுசற்றுப்பொறு கூறு சஞ்சலம் போக்கிடசக்திதானே வேண்டும் சக்தி
Tuesday, 20 January 2015
ஒளி விளக்கு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment